tag:blogger.com,1999:blog-7232549611905129744.post4122485007362545488..comments2023-08-02T16:25:09.995+05:30Comments on தமிழ்த்தேசியப் பேரியக்கம்: இந்தித் திணிப்பை மூடிமறைக்கிறது இந்திய அரசு! - தோழர் பெ.மணியரசன் அறிக்கை!தமிழ்த் தேசியன்http://www.blogger.com/profile/10301285197815758955noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7232549611905129744.post-66183576536610764602014-07-19T11:21:14.579+05:302014-07-19T11:21:14.579+05:30தோழர் பெ. மணியரசன் அவர்களுக்கு இந்தி(ய)அரசு அவர்கள...தோழர் பெ. மணியரசன் அவர்களுக்கு இந்தி(ய)அரசு அவர்களது மொழியைத் தான் திணிப்பார்கள் என்பது யாருக்கும் தெரியும் இதற்கு சட்டம் எதுவும் தேவையில்லை வலுத்தவனுக்கு வாய்த்ததெல்லாம் சட்டம் தான். சட்டத்தின் வழி நாம் செல்வோம் என்று சொல்வது சரிதான் ஆனால் அவர்கள் சட்டத்தை மதிக்காதபோது நாம் என்ன செய்ய எதிரி கருவி ஏந்தாத வரைக்கும் கருத்து என்பதே விமர்ச்சனம் கருவி ஏந்திவிட்டால் கருவி என்பதே விமர்ச்சனம். அவர்கள் இந்தி திணிப்பை வெளிப்படையாக செய்யாமல் மறைந்து செய்வது என்பது மொழி பற்றாளர்களுக்கு வருங்காலத்தில் ஒரு பேரிடியாகவே இருக்கும். இதை தடுக்க நாம் செய்ய வேண்டியதெல்லாம் தமிழ்மொழியை வெளிப்படையாக அரங்கேற்றுவதுதான். தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க, கல்வி மொழியாக்க, வழிபாட்டு மொழியாக்க, அலுவலக மொழியாக்க, ஊர் பெயா்கள், தமிழர்களின் பெயா்கள் அன்றாடம் வீடுகளில் பயன்படுத்தக் கூடிய பொருட்களின் பெயர்கள், எந்த விண்ணப்பங்களிலும் தமிழே இருக்க, நாம் என்ன செய்யலாம்Anonymoushttps://www.blogger.com/profile/11947433384420475689noreply@blogger.com