tag:blogger.com,1999:blog-7232549611905129744.post5651518340846306952..comments2023-08-02T16:25:09.995+05:30Comments on தமிழ்த்தேசியப் பேரியக்கம்: சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடுவது அப்பட்டமான மொழித் திணிப்பு – இன மேலாதிக்கம்! - த.தே.பொ.க. கண்டனம்!தமிழ்த் தேசியன்http://www.blogger.com/profile/10301285197815758955noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7232549611905129744.post-92201353381446425702014-08-03T21:38:30.400+05:302014-08-03T21:38:30.400+05:30தங்களின் இந்தக் கருத்துக்கள் மிக நன்றாக உள்ளன. ஏறத...தங்களின் இந்தக் கருத்துக்கள் மிக நன்றாக உள்ளன. ஏறத்தாழ 200 ஆண்டுகளாக இலைமறை காயாகச் செயல்பட்டு வரும் இந்து மறுமலர்ச்சி இயக்கம் என்ற இயக்கமும் இதே கருத்துக்களை முன்வைத்து தமிழர்களைத் தட்டி எழுப்ப முயன்று கொண்டிருக்கின்றது. இதன் அடிப்படையே 'தமிழர் மதமே மெய்யான இந்துமதம்; இது பிறாமணர்களின் ஹிந்து மதத்திலிருந்து வேறுபட்டது; பிறமண்ணினர்களாகிய பிறாமணர்கள் தமிழகத்தில் நுழைந்த பின்னர் தமிழர்களின் மதத்தில் ஆபாசக் கற்பனைகளையும், கண்மூடிப் பழக்க வழ்க்கங்களையும் புகுத்தி தமிழர்களை ஏமாற்றி தங்களுடைய இந்தப் புதிய ஹிந்து மதமே மூத்த மதம் என்று செயல்பட்டு வருகின்றது.' gurudevar.org என்ற வலைத்தளத்தில் விளக்கங்களைப் பெற்றிடலாம்.சுந்தரானந்தர்https://www.blogger.com/profile/11274115248530511616noreply@blogger.com