உடனடிச்செய்திகள்

Saturday, January 27, 2007

சிதம்பரத்தில் மொழிப் போர் ஈகியர் தினம்

சிதம்பரத்தில் மொழிப் போர் ஈகியர் தினம் மிகச் சிறப்பாக எழுச்சியுடன் நடந்தது. தமிழுக்காக உயிர் நீத்த ஈகியருக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. தமிழக மாணவர் முன்னணியின் தோழர்களும், தமிழக தொழிற்சங்க முன்னணி கி.வெங்கட்ராமன் மற்றும் தமிழ்த் தேசிய ஆர்வலர்களும் கலந்து கொண்டு மொழிப்போர் ஈகியரை நினைவு கூர்ந்தனர்.








போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT