உடனடிச்செய்திகள்

Tuesday, December 27, 2016

கீழ்வெண்மணி ஈகியருக்கு வீரவணக்கம்!


கீழ்வெண்மணி ஈகியருக்கு வீரவணக்கம்!

1968ஆம் ஆண்டு, நாகை மாவட்டம் - கீ்ழ்வெண்மணியில் நிலபிரப்புத்துவ சாதி ஆதிக்க வெறியர்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட 44 விவசாயத் தொழிலாளிகளின் நினைவிடத்தில், 25.12.2016 அன்று, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
 தமிழ்த்தேசியப் பேரியக்க மூத்த தோழர் இரா. கோவிந்தசாமி, ஒன்றியச் செயலாளர் தோழர் ப. சிவவடிவேலு, தமிழக உழவர் முன்னணி செயற்குழு உறுப்பினர் தோழர் இரா. தனபாலன், தோழர்கள் தை. செயபால், கா. அரசு, கா. சித்திரைச்செல்வன், ச. கோவிந்தசாமி, கீ. இசைவாணன், ச.பொ. முருகையன், சி. வைரக்கண்ணு, மு. பாரதி, நா. ஞானசேகரன், வழக்கறிஞர் இ. தனஞ்செயன், இரஜினி, கா. பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட தோழர்கள் பேரணியாகச் சென்று, நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.

கீழ்வெண்மணி ஈகிகளுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் வீரவணக்கங்கள்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT