ஈழமக்களுக்காக தன்னுயிரை தியாகம் செய்த தமிழக உறவு இராஜசேகரனின் மரணத்தினை கொச்சைப்படுத்திய காவல்துறை ; வெகுண்டெழுந்த பொதுமக்கள் |
[ செவ்வாய்க்கிழமை, 17 மார்ச் 2009, 08:09.35 PM GMT +05:30 ] |
![]() |
இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக்கோரி அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தை அடுத்த தத்தனூர் கீழவெளி சிற்றூரைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர் முப்பது அகவையே ஆன இராஜசேகர் ஞயிற்றுக்கிழமை(15.03.2009) அன்று தீக்குளித்தார். தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார். ஈழமக்களை காக்கக்கோரி தீக்குளித்த அவர் வயிற்றுவலி காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக பொய் வழக்கினை உடையார்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
|
Wednesday, March 18, 2009
தியாகத்தை கொச்சைப்படுத்திய காவல்துறை ; வெகுண்டெழுந்த பொதுமக்கள்
Friday, March 6, 2009
மாவீரன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம் பொதுக் கூட்டத்தில் பெ.மணியரசன் உரை!
மாவீரன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தியும், காங்கிரசுக்கு வாக்களிக்கக் கூடாது என்றும் பரப்புரை செய்து எம்.ஜி.ஆர். நகதரில் நடத்தப்பட்ட, பொதுக் கூட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் உரை!
பதிவேற்றம்: மார்ச் 5, 2009
Subscribe to:
Posts (Atom)