உடனடிச்செய்திகள்

Wednesday, February 26, 2014

தமிழகமெங்கும் தமிழ்த் தேசிய நாள் எழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்டது!


தமிழகமெங்கும் தமிழ்த் தேசிய நாள் எழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்டது!
0

1990 ஆண்டு பிப்ரவரி 25 ஆம் நாள் சென்னைப் பெரியார் திடலில் தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாடு நடத்தி,பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை தமிழ்நாட்டிற்கு வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றிய தற்காக .தே.பொ.தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் மீது பிரிவினைத்தடைச் சட்டத்தை ஏவி சென்னை நடுவண் சிறையில் அடைத்தார்கள்.

ஆனால் .தே.பொ.பின் வாங்கவில்லைஅன்றிலிருந்து தமிழர்களின் அரசியல்பொருளியல்மொழிஉள்ளிட்ட பண்பியல் கூறுகளின் கொள்கல னாக கூர்மைப் படுத்தப்பட்ட இலட்சியமாகத் தமிழ்த் தேசியத்தைவளர்த்து வருகிறது.

அவ்வகையில் பிப்ரவரி 25 ஆம் நாளை தமிழ்த் தேசிய நாளாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிகடைபிடிக்கிறது.

சென்னை :

சென்னை தியாகராயர் நகர்முத்துரங்கம் சாலையில் காலை 8.45 மணியள வில்.தே.பொ.தலைமைச்செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன் தலை மையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கொடியை வடச்சென்னை செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன் ஏற்றி வைத்தார்பின்னர் தோழர் உதயன்தமிழ்த் தேசிய நாளைபற்றி விளக்கி பேசினார்.

பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், ”எமது தேசிய இனம் தமிழர்யாம் இந்தியரும் இல்லை,திராவிடரும் இல்லைஎமது தேசிய மொழி தமிழ்இந்தியோஆங்கிலமோ எமது தேசிய மொழி அல்லஎமதுதேசம் தமிழ்த் தேசம்இந்தியாவோதிராவிடமோ எமது தேசமன்று!
இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பது எமது இலக்கு” என்பன உள்ளிட்ட எழுச்சிமுழக்கங்களை எழுப்பினார்.

இந்நிகழ்வில்நடுவண் சென்னை செயலாளர் தோழர் கோவேந்தன்தமிழக இளைஞர் முன்னணி சென்னைதலைவர் தோழர் செந்தில்செயலாளர் தோழர் முத்துக்குமார்தாம்பரம் செயலாளர் தோழர் வெற்றித்தமிழன்,பல்லாவரம் தலைவர் தோழர் அகத்தாய்வன்செயலாளர் தோழர் நல்லன்கோ உள்ளிட்ட திரளான தோழர்கள்கலந்து கொண்டனர்.

தஞ்சை:



தஞ்சை .தே.பொ.கட்சி அலுவலகத்தில் நகரச் செயலாளர் தோழர் இராசுமுனியாண்டி தலைமையில்காலை 10.00 மணிக்கு தொடங்கி மாலை 2.30 வரை கோரிக்குளம்பூக்காரலாயம்அண்ணா நகர் முதல் தெரு,அண்ணா நகர் ஏழாவது தெருரெங்கநாதபுரம்கருணாநிதி நகர் , வடக்குவாசல் ஆகிய பகுதிகளில்வாகணங்களில் சென்று .தே.பொ..கொடி ஏற்றினர் இன் நிகழ்வில் தமிழக உழவர் முன்னணி பொதுச்செயலாளர் தோழர் காசிநாதன்நகரச் செயற்குழு உறுப்பினர் தோழர் இராமசாமிதோழர் செயச்சந்திரன்,தோழர் பாலகிருட்டிணன் உள்ளிட்ட தோழர்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.

பின்பு மாலை 5.30 தஞ்சை முள்ளிவாய்கால் முற்றத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசிய நாள் எழுச்சியுடன்நடைபெற்றதுதமிழர் தேசிய இயக்கம் பொதுசெயலாளர் தோழர் அய்யனாபுரம் சி.முருகேசன்தலைமையேற்றார்பொறிசோஜான்கேன்னடி வரவேற்புரையாற்றினார்.

உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் ஐயா நெடுமாறன்தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்தோழர் பெ.மணியரசன்பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன்மன்மொழி ஆசிரியர் தோழர்இராசேந்திரசோழன் ,
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் நல்லதுரைவிடுதலைத் தமிழப் புலிகள் கட்சி நிறுவனர்தோழர் குடந்தை அரசன் உள்ளிட்ட தோழர்கள் தமிழ்த் தேசிய நாள் குறித்து விளக்க உரையாற்றினார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பாக மாவட்டச் செயலாளர் குழ.பால்ராசுதலைமைச் செயற்குழுஉறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன்வழக்கறிஞர் கரிகாலன்நகரச் செயலாளர் தோழர் இராசு.முனியாண்டி,தமிழக உழவர் பொதுச்செயலாளர் காசிநாதன்குடந்தை நகரச் செயலாளர் தோழர் விசடுதலைசுடர் உள்ளிட்டதோழர்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.

பூதலூர் :

.தே.பொ.சார்பில் கொடியேற்றப்பட்டு  தமிழ்த் தேசிய நாள் துண்டறிக்கைகள் பொதுமக்களிடையேவழங்கப்பட்டனதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் கு.பால்ராசுதலைமையில் பூதலூர் ஒன்றியமானவன்னியம்பட்டிஆச்சாம்பட்டிபாலையப்பட்டிநந்தம் பட்டி,காதாட்டிப்பட்டிவலம்பக்குடிமனையேறிப்பட்டிவெண்டையம் பட்டிதிருவிழாப்பட்டிபுதுக்குடி நரிக்குறவர்காலனிபுதுக்குடி முதன்மைச் சாலைகாமாட்சி புரம்சமத்துவபுரம்தக்கனூர்நந்தவனப்பட்டி.வி.பட்டி,வீரப்புடையான் பட்டிபூதலூர்புதுப்பட்டிசெங்கிப்பட்டிசானூரப்பட்டி உள்ளிட்ட ஊர்களில்கொடியேற்றப்பட்டன.
இந்நிகழ்வில் தோழர் காமராசு (ஒன்றியச் செயலாளர்.தே.பொ..) தோழர் ரெ.கருணாநிதி (மாவட்டச்செயற்குழு.தே.பொ..) தோழர் .காமராசு (தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர்தோழர்.தேவதாசு (..முபூதலூர் ஒன்றியத் தலைவர்தோழர்  தெட்சிணா மூர்த்தி (நடுவண் குழு உறுப்பினர்,..மு.) உள்ளிட்ட .தே.பொ.தோழர்களும்..முதோழர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

சிதம்பரம் :

சிதம்பரம் காசுக்கடைத்தெருவில் .தே.பொ.பொதுக்குழு உறுப்பினர் தோழர் மா.கோதேவராசன்தலைமையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கொடியை மூத்த உறுப்பினர் தோழர் மு.முருகவேள்அவர்கள் ஏற்றி வைத் தார்.
பின்னர் அங்கிருந்து காசுக்கடைத்தெருமேலவீதிகொத்தவால் தெருஉள்ளிட் டப் பகுதிகளில் தோழர்கள்பேரணியாக சென்று தமிழ்த் தேசிய நாள் துண்டறிக்கைகளை பொதுமக்கள்வணிகர்களிடம் வழங்கி தமிழ்த்தேசிய நாளினைக் குறித்து விளக்கி பேசினர்.

இதில்தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சிதம்பரம் நகர செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம்தமிழகஇளைஞர் முன்னணி துணைப்பொதுச் செய லாளர் தோழர் .குபேரன்தமிழக மாணவர் முன்னணி தமிழகஅமைப்பாளர் தோழர் வே.சுப்பிரமணியசிவாதோழர்கள் பா.பிரபாகரன்மு.சம்பந்தம்.யவனராணி,செ.மணிமாறன்பா.கா.கார்த்தி உள்ளிட்ட திரளான தோழர்கள் கலந்துகொண்டனர்.

மாலை 4.30 மணி அளவில் தமிழக மாணவர் முன்னணி சார்பில் மாணவர் சந்திப்பு நடைபெற்றதுகூட்டத்திற்குமாணவர் முன்னணி சிதம்பரம் நகர அமைப்பாளர் தோழர் .தனராஜ் தலைமையேற்றார்தோழர் வே.சுப்பிரமணிய சிவா தமிழ்த் தேசிய நாள் குறித்தும்தமிழ்த் தேசிய அரசியல் குறித்தும் மாணவர்களிடையே பேசினார்.இதில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக பொறியியல் புலம்வேளாண் புலம்வணிகவியல்பொருளியல் மற்றும் தமிழ் உள்ளிட்ட கலைத்துறை மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக தமிழ்த் தேசிய நாளையொட்டி சிதம்பரம் நகரில்
எமது தேசிய இனம் தமிழர்!
எமது தேசிய மொழி தமிழ்!
எமது தேசம் தமிழ்த் தேசம்!
இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பது எமது இலக்கு
என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் உணவாளர்கள்பொது மக்களி டையே பரவலான வரவேற்பைபெற்றது குறிப்பிடத்தக்கது.

சாமிமலை :

சாமிமலை கோயில் சன்னதியின் காலை 10:00 மணியளவில் கிளைச் செயலாளர் தோழர் முரளிதலைமையில்குடந்தை நகரச் செயலாளர் தோழர் விடுதலைச்சுடர் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிகொடியேற்றி வைத்தார் .

இந்நிகழ்வில் .தே.பொ. தோழர்கள் .சிவகுமார்இர.சிவகுமார்.தீந்தமிழன்தமிழக இளைஞர் முன்னணிதோழர் கு.வெங்கடேசுதமிழக மாணவர் முன்னனி அமைப்பளர் தோழர்கள் இர.அருள்கு.தமிழ்செல்வன்,உள்ளிட்ட திரளா தோழர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

தேவராயன் பேட்டை :

தேவராயன் பேட்டை கடைவீதியில் காலை 12.00 மணிக்கு தமிழக இளைஞர் முன்னணி கொடியை கிளைதலைவர் தோழர் மனோகர் ஏற்றி வைத்தார்செயலாளர் தோழர் பிரபாகரன் மற்றும் கிளைத் தோழர்கள்திரளாக கலந்துக் கொண்டனர்.

மதுரை:

மதுரை செல்லூர்தாகூர் நகரில் 25.02.2014 அன்று மாலை 6.00 மணியளவில் கொடியேற்றி விளக்கக் கூட்டம்நடைபெற்றதுதலைமைச் செயற்குழு தோழர் ஆனந்தன் தலைமையில் மகளிர் ஆயம் தோழர் செரபினாகொடியேற்றினார்.

இக்கூட்டத்தில் மகளிர் ஆயம் தோழர் பே.மேரிமக்கள் உரிமைப் பேரவை வழக்கறிஞர் சுஅருணாச்சலம்,சித்திரை வீதி தானி ஓட்டுநர்கள் சங்கம்தோழர் இராசேந்திரன் , மாநகரச் செயலாளர் தோழர் ரெ.இராசுஉள்ளிட்டோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கின்றனர்.

தோழர் முஅழகர்சாமி வரவேற்புரையாற்றினார்தோழர் தியாகலிங்கம் நன்றி கூறினார்.

எழுச்சி முழக்கம் எழுப்பிய நடைபெற்ற இந்நிகழ்வில் திரளான தமிழின உணர் வாளர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி :

திருச்சி எடமலைப்பட்டி புதூர் இராமச்சந்திரா நகர் சாலை அருகில் தமிழ்த் தேசிய நாள் கொடியேற்ற நிகழ்வுநடைபெற்றதுஇந்நிகழ்வுக்கு தோழர் வே.பூஇராமராஜ் தலைமையேற்றார்தோழர் மனுவேல்(.தே.பொ..)கொடியேற்றினார்திரு கதிரவன்.தி.மு.மாமன்ற உறுப்பினர்)  திரு பாஸ்கர் (ஈசுவரி டிடேரஸ்ஆகியோர்முன்னிலை வகித்தனர்.  கவிஞர் இராசாரகுநாதன் (..இபே.) தோழர் கவித்துவன் (மாநகரச் செயலாளர்,.தே.பொ..) உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.

தோழர்கள் கருப்புசாமிமுருகேசன்சத்யராக்வெங்கடாசலபதிபட்டுராஜாகுணசீலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முருகன் குடி:

முருகன் குடி பேரூந்து நிலையம் அருகில் 25.02.2014 அன்று மாலை 6.00 மணீயளவில் கொடியேற்ற நிகழ்வுநடை பெற்றது.

தலைமைச் செயற்குழு தோழர் முருகன் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர் பழனிவேல்கொடியேற்றி உரை நிகழ்த்தினார்தமிழக இளைஞர் முன்னணி நடுவன் குழு உறுப்பினர் தோழர் சி.பிரகாசுஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து சாத்துக்கூடலில் ..முசார்பில் தோழர்இளைய நிலா தலைமையில் கொடியேற்ற நிகழ்வுநடைபெற்றதுதமிழ்த் தேசிய நாள் துண்டறிக்கை பரப்புரை நடைபெற்றது.

ஓசூர்:

ஓசூர் பேருந்து நிலையம் கடைவீதியில்மாலை 05.00 மணிக்கு நகர செயலாளர் தோழர் செம்பரிதிதலைமையில்தமிழ்த்தேசிய நாள் பரப்புரை துண்டறிக்கை இயக்கம் நடைப்பெற்றது.

இப்பரப்புரை இயக்கத்தில்  தோழர்கள் முருகபெருமாள்சுப்பிரமணியன்முருகாணந்தம்செந்தில் மாறன்,துரைராசுதமிழ் மாறன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

புளியங்குடி :


புளியங்குடியில் தமிழ்த் தேசிய நாளை முன்னிட்டு 25.02.2014 அன்று மாலை 5.00 மணியளவில் காமராசர்சிலையிலிருந்து  வாகனப் பரப்புரைப் பயணம் நடைப்பெற்றது.

இப் பரப்புரை பயணத்திற்கு தோழர் .பாண்டியன் தலைமையேற்றார்உலகத்தமிழ்க் கழகம் மாநிலப் பொருளார்தோழர் நெடுஞ்சேரலாதன்முறம்பு பாவாணர் கோட்டத் தலைவர் தோழர் .இளங்கண்ணன்நாம் தமிழர் கட்சிமாவட்ட கலை இலக்கிய பேரவைத் தலைவர் தோழர் பசும்பொன்உலகத் தமிழிக் கழகம் மாவட்ட தலைவர்தோழர் செல்லத்துரை.தே.பொ..தோழர்கள் காளியப்பன்மா.பழனிச்சாமி உள்ளிட்ட தோழர்களும் பொதுமக்களும் பெருந் திரளாக கலந்துக் கொண்டனர்.

ஈரோடுகவிஞர் தோழர் சமர்ப்ப குமரன் குழுவினரின் கிராமிய பாடல்கள் இசையுடன் பரப்புரை நடைபெற்றது.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT