உடனடிச்செய்திகள்

Friday, September 14, 2007

நாகை பொதுக்கூட்ட உரை

ஈழத்தமிழர்க்கு உணவுப் பொருட்கள் அளிக்க படகுப்பயணம் புறப்பட்ட பழ.நெடுமாறன், பெ.மணியரசன், தியாகு உள்ளிட்டோர் கைது

(தலைவர்களின் பேச்சைக் கீழே கிளிக் செய்து தரவிரக்கம் செய்து கொள்ளவும்)
தமிழ்நாடு நாகபட்டினத்தில் இன்று புதன்கிழமை (12.09 உண்ணாநிலைப் போராட்டத்தினை ஆரம்பிப்பதற்கு முன்னதாக தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் பழ.நெடுமாறன் ஆற்றிய உரை(12.09.07)

தமிழ்நாடு நாகபட்டினத்தில் பழ. நெடுமாறனின் படகுப்பயணத்தினை தடை செய்தது தொடர்பாக இன்று புதன்கிழமை (12.09.07) தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி பொது செயலாளர் பெ.மணியரசன் ஆற்றிய உரை(12.09.07)

நன்றி: தமிழ் நாதம்

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT