உடனடிச்செய்திகள்

Tuesday, April 28, 2009

இந்திய இலங்கை கொடி எரிப்பு போராட்டம் : நாளிதழ் செய்தித் தொகுப்பு

ஈழத்தமிழர்களைக் கொன்றொழிக்கும் இந்திய சிங்கள அரசுகளை அம்பலப்படுத்தும் வகையில் இந்திய இலங்கைக் கொடிகளை எரிக்கும் போராட்டத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமும் கூட்டாக அறிவித்தது.

25.04.09 அன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தது. தோழர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பல்வேறு ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு:











போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT