உடனடிச்செய்திகள்

Friday, September 28, 2018

காசுமீரில் மண்ணின் மக்களுக்கு சட்டப்பாதுகாப்பு! தமிழ்நாட்டில் ஏன் அவ்வாறு சட்டம் இல்லை?

காசுமீரில் மண்ணின் மக்களுக்கு சட்டப்பாதுகாப்பு! தமிழ்நாட்டில் ஏன் அவ்வாறு சட்டம் இல்லை?
காசுமீருக்கு மண்ணின் மக்களுக்கு உரிமைகள் வழங்க இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படியும், மாநில அரசும் சட்டங்களை இயற்றி, அத்தாயகத்தை வெளியார் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாத்து வருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் நம் நிலை என்ன?
தமிழ்நாட்டில் மண்ணின் மக்களுக்கே தொழில் - வணிகம் - வேலை என சட்டம் இயற்றக் கோருவோம்!

“தமிழ்நாட்டின் தொழில் - வணிகம் - வேலை தமிழர்களுக்கே!” என்ற தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் முழக்கத்தோடு இணைவோம்! செயலாற்றுவோம்!
#வெளியார்
#தமிழ்த்தேசியம்
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT