உடனடிச்செய்திகள்

Thursday, May 31, 2012

“பெட்ரோல் உயர்வை நீக்கு! தமிழகத்தின் நரிமணம் - காவிரிப் படுகை பெட்ரோலை தமிழ்நாட்டிடமே ஒப்படை!” தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய உரை

“பெட்ரோல் உயர்வை நீக்கு! தமிழகத்தின் நரிமணம் - காவிரிப் படுகை பெட்ரோலை தமிழ்நாட்டிடமே ஒப்படை!” என இந்திய அரசை வலியுறுத்தி தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்களைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்தியது. தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய உரை..! பதிவேற்றம்: மே 30 .2012

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT