உடனடிச்செய்திகள்

Wednesday, May 16, 2012

மே தினக் கருத்தரங்கில் தோழர் பெ.மணியரசன் உரையின் காணொளி

திருச்சி அரியமங்கலத்தில் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில், மே 15 2012 அன்று, நடைபெற்ற மே தினக் கருத்தரங்கில், “தமிழகத்தின் எதிர்காலத் திசை வழி திராவிடமா? தமிழ்த் தேசியமா?” என்ற தலைப்பில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய உரையின் காணொளி வடிவம் இது.! இடம்: அரியமங்கலம், திருச்சி. நாள் : 15.05.2012

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT