இந்தியைத் திணிக்காதே..!மும்மொழிக் கொள்கையைக் கைவிடு எனும் கோரிக்கை முழக்கத்தோடு கண்டன ஆர்ப்பாட்டம்
ஓசூர் நடைபெற்றது.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் இராம்நகரில் தமிழ்த்தேசிய நாளான இன்று 25/02/25 காலை 10 மணிக்கு எழுச்சியுடன் நடைபெற்றது..!
ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பே பத்தலப்பள்ளி கிளைச் செயலாளர் தோழர் அ.வனமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
பொதுக்குழு உறுப்பினர் தோழர் ஜோக்கிம் அவர்கள் கண்டன முழக்கங்கள் எழுப்பிட த.தே.பே இராயக்கோட்டை பகுதி செயலாளர் தோழர் செ.இலட்சுமணன் அவர்கள் கண்டன உரையாற்றினார்.
தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து அவர்கள் கண்டன நிறைவுறையாற்றினார்.
Post a Comment