

தமிழ்த்தேசிய நாள்
சிறப்புப் பொதுக்கூட்டம் செங்கிப்பட்டியில் நடைபெற்றது
இப்பொதுக்கூட்டத்திற்கு பூதலூர் ஒன்றிய செயலாளர் தோழர் பி. தென்னவன் தலைமை தாங்கினார்
தோழர்கள்,க. காமராசு, ச. அருள்தாசு, வெ.ப. மாரிமுத்து,ச. செபஸ்தியார்,
அ. சுரேஷ் முன்னிலை வகித்தனர்
தோழர் பழ.மலைத்தேவன் வரவேற்பு உரையாற்றினார்.
முகவரி தேடி என்ற தலைப்பில்
பாவலர்கள்: கவி பாஸ்கர், மூ.த.கவித்துவன், சே.மணியரசன், மா.புண்ணியமூர்த்தி பாவீச்சு நிகழ்த்தினர் .
தோழர்கள் தஞ்சை மாவட்டச் செயலாளர் நா.வைகறை, மகளிர் ஆயம் துணைத் தலைவர் க.செம்மலர் பூதலூர் ஒன்றிய குழு தோழர் ரெ.கருணாநிதி உரை நிகழ்த்தினார்.
தலைமை செயற்குழுப் உறுப்பினர்கள் பழ. இராசேந்திரன், க.விடுதலைச்சுடர், வே.க.இலக்குவன், தஞ்சை மாநகரச் செயலாளர் லெ. இராமசாமி, தஞ்சை மாவட்டம் செயற்குழுப் உறுப்பினர்
கோ. பாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
நிறைவுரை
) தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் நிறைவுரையாற்றினர்
ஒன்றியக்குழு, தோழர் பெ.ஆனந்த நன்றியுரையாற்றினர்
பறையாட்டம், சிறுவர் சிறுமியர் சிலம்பாட்டம் எழுச்சியாக நடைபெற்றது. சிலம்பாட்டம் செய்த சிறுவர் சிறுமியர் ஐயா பெ.மணியரசன் வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன் , காவிரி உரிமை மீட்புப்குழு ,பொறியாளர் செந்தில்வேலன் வெள்ளம் பெரம்பூர் இரமேசு கலந்து கொண்டு சிறப்பு செய்தனர் .
பேரியக்கத் தோழர்கள்,ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்
Post a Comment