உடனடிச்செய்திகள்

Friday, February 16, 2018

பறிபோகும் காவிரி உரிமை ! நாளை (17.02.2018) காலை சென்னையில் ஆர்ப்பாட்டம்!

பறிபோகும் காவிரி உரிமை ! நாளை (17.02.2018) காலை சென்னையில் ஆர்ப்பாட்டம்!
காவிரிச் சிக்கலில் தமிழ்நாட்டு உரிமை கேள்விக்கு உள்ளாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டு உரிமையைப் பாதுகாக்க வலியுறுத்தி, நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில், நாளை (17.02.2018) காலை 10.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவருமான தோழர் பெ. மணியரசன் உள்ளிட்ட தோழமை அமைப்பினர் பங்கேற்கின்றனர்.

தமிழின உணர்வாளர்களும், தமிழ் அமைப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் திரளாகப் பங்கேற்கும்படி அழைக்கின்றோம்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT