
இந்நிகழ்வுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் திருச்செந்தூர் பொறுப்பாளர் தோழர் தமிழ்மணி தலைமையேற்றார். மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் தோழர் சு.க.மகாதேவன், துரைசிங், ஞானசேகரன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தோழர் கதிரவன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
இறுதியாக பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமைக்கழக உறுப்பினர் தோழர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் விளக்கவுரையாற்றினார். இந்நிகழ்வில் பல அமைப்புகளும் பெண்களும் திரளாக கலந்துகொண்டனர்.
Post a Comment