![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwzRJ-69NNk1sjjQZcM9aFKbhVuG6OburcovVSHX_Vko0WtbddRJ-DIZ_1Z6fYa-cNzRmUQLazJtHwGflOeXittM8sNM-ozKKKwn5YLxi3sfRH5aWG4LOjRqGhx5NiAtY5oGVhOhkYHOA/s320/DSC_6900.jpg)
அதன் ஒருபகுதியாக ஈரோட்டில் பெரியார் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் இராம.இளங்கோவன் தலைமையில் 21-12-2008 அன்று கோபி பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தத. அதில் கலந்து கொண்டு உணர்ச்சி முழக்கமிட்டத் தோழர்கள் 60 க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
Post a Comment